ஈழத்தமிழர்களுக்கு எதிராக அனைத்து கட்ச்சிகளும் சேர்ந்து திமுக தலைமையில் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு எதிராக, எதிர்வரும் 24 ஆம் தேதி சனிக்கிழமை திமுக வின் தலைமையில் அனைத்து கட்ச்சிகளும் சேர்ந்து மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர் , இதன் போது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக துண்டு பிரசுரம் கொடுத்து மக்களை அதிகளவில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு திமுகவினர் வலியிறுத்தி வருகின்றனர் , இந்த செயலானது தமிழக மக்கள் மத்தியிலும் ஈழத்தமிழர்கள் … Continue reading ஈழத்தமிழர்களுக்கு எதிராக அனைத்து கட்ச்சிகளும் சேர்ந்து திமுக தலைமையில் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம்